தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தேசிய எரிபொருள் உரிமம் அல்லது QR முறைமை திட்டவட்டமான தீர்வாகாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதித் திறனை கருத்திற் கொண்டு எரிபொருளை...
லங்கா ஐ.ஓ.சி, சிபெட்கோ மற்றும் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக சுவசேரிய பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகத்திற்கு...
பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) பாராளுமன்றத்தில் கூடியது.
இதில் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர்...
இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.