அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியின் பந்துலகம பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்து நின்ற 19 வயது இளைஞன் ஒருவர் லொறி ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மகன் வௌிநாடு போக...
எரிபொருள் வரிசையில் நின்ற 70 வயதுடைய முதியவர் ஒருவர் மயக்கமுற்று, வீழ்ந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
கடவத்தை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மாக்கொல பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நேற்றும் இவ்வாறு முதியவர் ஒருவர் கண்டியில்...
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, அவ்வாறான முதியவர்கள் தொடர்பில் 070 789...
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லெபனானில் உள்ள இலங்கையர்கள் தற்போதைய நிலைமை...
உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ பெறாத சந்தர்ப்பங்களில், தவிசாளர் மற்றும்...