நாளை (23) முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாயுவையும் சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நேற்று (21) கண்காணிப்பு...
மனித பாவனைக்கு பொருத்தமற்ற பால் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்த தொழிற்சாலைக்கு சீல் வைக்க கெக்கிராவை சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பால் சார்ந்த தயிர், ஐஸ்கிரீம்,...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு தனியார் நிறுவனம் விசா வழங்குவதை மேற்கொண்ட போது இடம்பெற்ற பிரச்சினை தொடர்பில் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு...
பாராளுமன்றம் மே மாதம் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி...