மாத்தறை - டோண்ட்ரா கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகு ஒன்றில் இருந்து 6 மீனவர்கள் இன்று (19) அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
படகு கப்பல் ஒன்றுடன் மோதி நேற்று (18) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த படகு...
பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) பாராளுமன்றத்தில் கூடியது.
இதில் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர்...
இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.