கரிபியன் தீவான பார்படாஸ் 396 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் முதல் ஜனாதிபதியுடன் இன்று ஒரு புதிய குடியரசை உருவாக்கியுள்ளது.
இதுவரை பிரித்தானியாவின் இராஜ்ஜியத்தின் கீழ் இருந்து வந்த பார்படாஸ் அரச தலைவர் பதவியில் இருந்து...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...