எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமைக்குள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் வழமை போன்று எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியுமென, வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.புதிய அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர்...
2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அப்பகுதியில் வசித்த...