follow the truth

follow the truth

June, 17, 2025

Tag:ரஞ்சனின் விடுதலைக்கான ஆவணங்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிப்பு

ரஞ்சனின் விடுதலைக்கான ஆவணங்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிப்பு

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்கள் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவினால் குறித்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர்...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Must read

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை...