பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் குறித்த தொழில் அமைச்சின் வர்த்தமானிக்கு, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், மூன்றாம் சுற்றில் நாங்கள் வெல்வோம் என நீர்வழங்கல் அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அங்கிருந்து தற்காலிகமாக அகற்றுவதற்கும் அதிகாரிகள் தெஹ்ரானில்...
அகமதாபாத் - லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்கு பிறகு முதல் முறையாக சேவையை...
பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) பாராளுமன்றத்தில் கூடியது.
இதில் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர்...