சட்ட மற்றும் முறையான வழிகளில் பணம் அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மே 2022 முதல் டிசம்பர் 2022 வரை பணம் அனுப்பியவர்கள்...
வாகன இறக்குமதிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானிக்கவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெளிநாட்டு இருப்பினை தொடர்ந்தும் பேணி வருவதன் காரணமாக எதிர்வரும்...
லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள், ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை என அறிவித்துள்ளன.
🔹 லிட்ரோ எரிவாயு நிறுவனம்நிறுவனத்தின் தலைவர் சன்ன...
விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கக்...