follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுவிசேட பொருட்கள் மற்றும் சேவைகள் மீது புதிய வரி!

விசேட பொருட்கள் மற்றும் சேவைகள் மீது புதிய வரி!

Published on

2021 மற்றும் 2022 வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, மதுபானம், சிகரெட், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல், பந்தயம், சூதாட்டம் மற்றும் வாகனங்கள் மீது பல்வேறு விதத்தில் அறவிடப்பட்ட வரிக்கு பதிலாக, விசேட பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியை அறவிடுவது குறித்து யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வரி அறவீட்டு முறை தொடர்பிலான சட்டமூலத்தை   சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வரியை அறவிடும் முறையை மேம்படுத்தும் வகையிலான வழியை அமைப்பது இந்த புதிய சட்டத்தின் நோக்கமாக காணப்படுகின்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அணுசக்தி விபத்துகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பு

அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...