follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுமொட்டையடித்துக் கொண்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி

மொட்டையடித்துக் கொண்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி

Published on

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ளன.
இந்நிலையில், 12ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மனைவி சந்தியா, விசேட பூஜை வழிகாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, தலைமுடி மொட்டையடித்து வழிபாடுகளில் ஈடுபடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அணுசக்தி விபத்துகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பு

அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...