follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடு6 மாதங்களுக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு விலைமனுக் கோரப்பட்டுள்ளது

6 மாதங்களுக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு விலைமனுக் கோரப்பட்டுள்ளது

Published on

ஆறு மாதங்களுக்கு மின்சாரத்தை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு மின்சார சபைக்கு விலைமனுக் கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெண்டர் கோரும் போது பெரிய மற்றும் சிறிய அளவிலான மின்சார விநியோகஸ்தர்களிடம் இருந்து விலைமனுக்களை கோருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகேவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...