ஒக்சிசன் கொண்டு வர இந்தியா சென்றது இலங்கை கப்பல்

548

கொவிட் தொற்றாளர்களுக்கு தேவையான மேலதிக ஒக்சிசனை கொண்டுவருவதற்காக இலங்கையிலிருந்து இந்தியா நோக்கி கப்பலொன்று சென்றுள்ளது.

இலங்கை கடற்படைக்கு  சொந்தமான சக்தி’ என்ற கப்பலே இவ்வாறு திருகோணமலை துறைமுகத்திலிருந்து  சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை 100 டொன் ஒக்சிசனை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here