follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுபொலிஸ் அதிகாரி ஒருவர் கொலை - மேலும் இருவர் கைது

பொலிஸ் அதிகாரி ஒருவர் கொலை – மேலும் இருவர் கைது

Published on

தங்காலை – விதாரந்தெனிய பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியொருவரை தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதற்கமைய சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் வீரகெட்டிய மற்றும் சூரியவெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார்...