follow the truth

follow the truth

July, 2, 2025
Homeவிளையாட்டுரஷ்ய கால்பந்தாட்ட அணிக்கு பீபா வழங்கிய அதிரடி உத்தரவு!

ரஷ்ய கால்பந்தாட்ட அணிக்கு பீபா வழங்கிய அதிரடி உத்தரவு!

Published on

எதிர்வரும் போட்டிகளில் , ரஷ்யா தனது கொடி மற்றும் தேசிய கீதம் இல்லாமல் விளையாட வேண்டுமென பீபா உத்தரவிட்டுள்ளது.

மேலும், உக்ரைனில் நிலைமை சீராகாவிட்டால் முழுமையாக போட்டிகளிலிருந்து வெளியேற வேண்டுமெனவும் பீபா தெரிவித்துள்ளது.

ரஷ்யா தற்போது உக்ரை மீது போா் தொடுத்துள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று...

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...