follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுஇலங்கை செங்கொடி சங்கமும் இலங்கை தொழிற்சங்க சம்மேளனமும் இணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்

இலங்கை செங்கொடி சங்கமும் இலங்கை தொழிற்சங்க சம்மேளனமும் இணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்

Published on

இலங்கை செங்கொடி சங்கமும், இலங்கை தொழிற்சங்க சம்மேளனமும் இணைந்து கொழும்பில் உள்ள தொழில் திணைக்களத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுக்க உள்ளனர்.

கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுப்புத் தெரிவித்தமையால் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் அநீதிகளை நிறுத்துவதற்கு  அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

கொழும்பில் இன்று ஆரம்பிக்கப்படும் இப்போராட்டத்துக்கு தொழில் அமைச்சு  உரிய தீர்வை வழங்கவில்லை என்றால் தொடர்ந்து இப்போராட்டத்தை இரவு பகலாக முன்னெடுக்கவும் போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அணுசக்தி விபத்துகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பு

அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...