follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுபாடசாலை மாணவர்களின் வருகை குறைவு - ஜோசப் ஸ்டாலின்  

பாடசாலை மாணவர்களின் வருகை குறைவு – ஜோசப் ஸ்டாலின்  

Published on

பாடசாலை மாணவர்களை குழுக்களாக அழைத்தமையினால் ,இன்று பாடசாலை மாணவர்களின் வருகை குறைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்  குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே,பாடசாலை மாணவர்களை குழுக்களாக அழைக்கும் போது பள்ளி மாணவர்களை மூன்றாம் தவணைக்கு தயார்படுத்துவது நடைமுறைக்கு மாறானது என தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலைக் கல்வி முறையை மீட்டெடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் இரங்கல்

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து,...

பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய,...

கெரண்டிஎல்ல போன்ற விபத்துக்களை குறைக்க வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது – பிரதி அமைச்சர்

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில், கொத்மலை, ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து...