follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபோக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் சோதனைக் கருவிகளுக்கு தட்டுபாடு

போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் சோதனைக் கருவிகளுக்கு தட்டுபாடு

Published on

கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களின் மருத்துவப் பதிவேடுகளுக்கு சிறுநீர் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் பரிசோதனைப் கருவிகள் இன்மையால் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலர் தட்டுபாடு காரணமாக, அந்த பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்வதற்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவ பரிசோதனைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...