ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 12 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்ப தெரிவித்துள்ளார்
அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...