follow the truth

follow the truth

April, 23, 2025
HomeTOP1கோலாகலமான விழாவுடன் ஆரம்பமான பாராலிம்பிக் : ஆப்கான் கொடியை ஏந்தி வந்த தன்னார்வலர்

கோலாகலமான விழாவுடன் ஆரம்பமான பாராலிம்பிக் : ஆப்கான் கொடியை ஏந்தி வந்த தன்னார்வலர்

Published on

தொடக்க விழா நிகழ்வுகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. விழாவின்போது கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவையாற்றிய பணியாளர்கள் ஜப்பானிய தேசியக் கொடியை ஏந்தி வந்தனர். ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டின் தேசியைக் கொடியை தன்னார்வலர் ஒருவர் ஏந்தி வந்தார்.

தொடக்க விழாவில் 714 பேர் பங்கேற்றனர். இவர்களில் 166 பேர் கேட்கும் திறன் குறைபாட்டை கொண்டவர்கள்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் 162 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 4400 வீரர்கள் பங்கேற்கிறார்கள். 22 விளையாட்டுகளில் மொத்தம் 539 பதக்கங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்த இரு நாட்களுக்கு ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாளையும்(24) நாளை மறுதினமும்(25) வருகை தருவதை தவிர்க்குமாறு...

தீர்வை வரி விதிப்பு குறித்து அமெரிக்காவுடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

தீர்வை வரி விதிப்பு தொடர்பான அமெரிக்காவுடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் இது தொடர்பிலான முடிவுகள் கூட்டு அறிக்கையாக வௌியிடப்படும்...

தேசபந்துவை பதவி நீக்குவது தொடர்பான விசாரணைகளுக்கு மூவரடங்கிய குழு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, 3 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது....