follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுஅத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு - லிட்ரோ நிறுவனம்

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு – லிட்ரோ நிறுவனம்

Published on

நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் வரை நகரங்களுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே  எரிவாயு வழங்கப்படும் என  முடிவு செய்துள்ளதாக லிட்ரோ  நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தினசரி 80,000 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இவ் எண்ணிக்கை 30,000 ஆக குறைந்துள்ளது.

அத்துடன் தற்போது 27 சதவீதமான  நுகர்வோர் மட்டுமே எரிவாயுவைப் பயன்படுத்துகிறார்கள்.

மேலும், தற்போதைய நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு, எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய மாதமொன்றுக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது என அவர் தெரிவித்ததுடன், நாட்டை மீளக் கட்டி யெழுப்புவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இலங்கையில்

உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலோன் மஸ்க், தனது "X" (முன்னதாக Twitter) கணக்கில், 'ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது...