follow the truth

follow the truth

January, 17, 2025
Homeஉள்நாடுமே 9 கலவரம் : 2 ,252 பேர் கைது!

மே 9 கலவரம் : 2 ,252 பேர் கைது!

Published on

கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் கடந்த மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 2 ஆயிரத்து 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 1010 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் 54ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது,

அத்தோடு, அலரிமாளிகைக்கு முன்பாகவும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் இன்று (17)...

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம்

பெண் நாடாளுமன்ற ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக...

கவுன் பிரச்சினைக்கு பரீட்சைத் திணைக்களத்தினால் தீர்வு

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்திற்கு ஆசிரியைகள் சிலர் கவுன் அணிந்து வந்த சம்பவத்தால் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க...