நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

835

கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

‘பாஸ் பொட்டா’ உள்ளிட்ட நான்கு பேரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here