follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉலகம்கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் 30 நாட்களுக்குள் மரணித்தால் அது கொரோனா மரணமாக கருதப்படும் :...

கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் 30 நாட்களுக்குள் மரணித்தால் அது கொரோனா மரணமாக கருதப்படும் : இந்திய மத்திய அரசு

Published on

கொரோனா என உறுதி செய்யப்பட்ட நபர் 30 நாட்களுக்குள் இறக்க நேரிட்டால் அது கொரோனாவால் ஏற்பட்ட மரணமாக கருதப்படும் என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் கொரோனா இழப்பீடு தொடர்பான வழக்கில் பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. தற்கொலை ,விஷம் பரவுதல் போன்றவற்றைத் தவிர்த்து கொரோனா உறுதியான நபர் 30 நாளில் மருத்துவமனையிலோ அல்லது மருத்துவமனைக்கு வெளியிலோ இறந்துவிட்டால் அதை கொரோனா மரணமாக கணக்கில் கொள்ளத் தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரு மனுக்கள் மூலம் புதிய வழிகாட்டல்களை மத்திய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

பிரான்சின் அதிவேக ரயில் பாதைகள் பல தீக்கிரை

2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ...

போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய கமலா ஹாரிஸ்

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ...

ஹமாஸ் தலைவர் முஸ்தபா முஹம்மது அபு அரா மரணம்

பலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார். இஸ்ரேல் இராணுவ மருத்துவமனையில்...