follow the truth

follow the truth

May, 2, 2025
Homeஉலகம்கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் 30 நாட்களுக்குள் மரணித்தால் அது கொரோனா மரணமாக கருதப்படும் :...

கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் 30 நாட்களுக்குள் மரணித்தால் அது கொரோனா மரணமாக கருதப்படும் : இந்திய மத்திய அரசு

Published on

கொரோனா என உறுதி செய்யப்பட்ட நபர் 30 நாட்களுக்குள் இறக்க நேரிட்டால் அது கொரோனாவால் ஏற்பட்ட மரணமாக கருதப்படும் என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் கொரோனா இழப்பீடு தொடர்பான வழக்கில் பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. தற்கொலை ,விஷம் பரவுதல் போன்றவற்றைத் தவிர்த்து கொரோனா உறுதியான நபர் 30 நாளில் மருத்துவமனையிலோ அல்லது மருத்துவமனைக்கு வெளியிலோ இறந்துவிட்டால் அதை கொரோனா மரணமாக கணக்கில் கொள்ளத் தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரு மனுக்கள் மூலம் புதிய வழிகாட்டல்களை மத்திய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ...

இஸ்ரேலில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ – தேசிய அவசர நிலை அறிவிப்பு

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என...