follow the truth

follow the truth

June, 21, 2025
Homeஉள்நாடுஇரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு சஜித் பிரேமதாஸ இரங்கல்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு சஜித் பிரேமதாஸ இரங்கல்

Published on

இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு, பிரித்தானிய அரச குடும்பத்திற்கும் அதன் குடி மக்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த சிறப்பு நினைவுக் குறிப்பேட்டில் தனது இரங்கல் குறிப்பையும் பதிவிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

நேற்று (20) மதியம் ஹதரலியத்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என...

இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ...