follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுமுழு இலங்கையும் அங்கவீனமடைந்துள்ளது

முழு இலங்கையும் அங்கவீனமடைந்துள்ளது

Published on

உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு, தென்னிலங்கையின் பிரதம சங்கநாயக கலாநிதி ஒமல்பே சோபித தேரரின் நன்கொடையால் சிறுவர்கள் பங்குபற்றிய நிகழ்ச்சி இன்று 03 ஆம் திகதி எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்றது.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பல அம்சங்கள் இங்கு நடைபெற்றன.

அதனையடுத்து, முழு இலங்கையும் அங்கவீனமடைந்துள்ளதாகவும், அதற்காக சிறுவர்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள இயலாமை நிலைக்கு அனைத்து அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...