தேசிய அமைப்பிற்கு 165 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யும் களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளது.
இந்த ஆலை கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செயல்படாமல் உள்ளது.
இதற்கு தேவையான நாப்தா எரிபொருள் முடிவுற்றதே இதற்கு காரணம் என மின் வாரிய பொறியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.