follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுமதுபான ஸ்டிக்கர் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கோரிக்கை

மதுபான ஸ்டிக்கர் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கோரிக்கை

Published on

மதுபான போத்தல்களில் போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இன்றைய தினம் அறிக்கை வழங்குமாறு கலால் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மதுபானங்களின் தரம் மற்றும் வரி செலுத்தப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் போலியானவை என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா பயணமானார் ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...

யாழில் நாய் இறைச்சி : கடைக்கு சீல்

யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை எனும் குறிப்பிட்ட உணவகம் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை வழங்கியமையால் தரமற்ற உணவு என்ற...

அடுத்து சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

இலங்கையையும் இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக இன்று (18) முதல்...