“வங்குரோத்து நாட்டில் தேர்தலுக்குச் செலவு செய்வதே பிரச்சினை”

405

இந்த தருணத்தில் தேர்தலை நடத்துமாறு கோரி குரல் எழுப்புவது பைத்தியகாரத்தனமான ஒரு உணர்வு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதியின் சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டைக் காப்பாற்றுவதே முதன்மையானதாக இருக்க வேண்டும் என்று கூறிய சமன் ரத்னபிரியா, வங்குரோத்து நாட்டில் தேர்தலுக்குச் செலவு செய்வதே பிரச்சினை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த, பிட்டகோட்டையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சமன் ரத்னப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here