follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுதிவிநெகும வழக்கு விசாரணைக்கு திகதி அறிவிப்பு

திவிநெகும வழக்கு விசாரணைக்கு திகதி அறிவிப்பு

Published on

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் திவிநெகும அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை, எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க கொழும்பு மேல்நீதின்றம் இன்று (21) தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் இன்று (21) பரிசீலனைக்கு எடுக்கப்பட்டபோது, அதனை விசாரணைக்கு அழைக்கத் திகதியிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, திவிநெகும திணைக்களத்திற்கு சொந்தமான 2 கோடியே 94 இலட்சம் ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகத் தெரிவித்து குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அணுசக்தி விபத்துகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பு

அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...