follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுசப்புகஸ்கந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் மாளிகாவத்தை பெண்ணுடையது என அடையாளம்

சப்புகஸ்கந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் மாளிகாவத்தை பெண்ணுடையது என அடையாளம்

Published on

சபுகஸ்கந்த பகுதியில் பயணப் பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணின் சடலம் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் வீதியோரம் கைவிடப்பட்டிருந்த பயணப் பையில் இருந்து சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...