follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுதட்டுப்பாடற்ற எரிவாயு : உடன்படிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும்

தட்டுப்பாடற்ற எரிவாயு : உடன்படிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும்

Published on

லிற்றோ சமையல் எாிவாயுப் பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தொிவித்துள்ளார்.

தற்போதைய எரிவாயு தட்டுப்பாடுக்கு தொழில் மாபியா, வெளிச் சந்தை நிலவரங்கள் மற்றும் பொருளாதார நிலைமைகளே காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்.பி எரிவாயு ஏற்றிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தாலும் தடையின்றி எரிவாயு வழங்கப்பட வேண்டுமானால், எம்முடனான உடன்படிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர் நிறுவனம் கோரியுள்ளது இந்தநிலையில் எரிவாயு தட்டுப்பாடு, தங்கள் நலனுக்காக சிலரால், வேண்டுமென்றே செயற்கையாக உருவாக்கப்பட்டதாகவே நான் நம்புகிறேன்.

நிலைமை படிப்படியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் சந்தையில் போதுமான அளவு எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுலிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தொிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தரம் 1 மாணவர் சேர்க்கை – விண்ணப்பம் வெளியானது

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்...

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...