follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுசபுகஸ்கந்தை சடலம் : கைதான தம்பதியினர் தடுப்புக்காவலில்

சபுகஸ்கந்தை சடலம் : கைதான தம்பதியினர் தடுப்புக்காவலில்

Published on

சபுகஸ்கந்த பிரதேசத்தில் பயணபையிலிருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தம்பதியினர் மஹர மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளனா்.

தம்பதியினர் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் நாளை (07) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனா்.

மாலிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் சாஜி பாதிமா மும்தாஜ் என்றழைக்கப்படும் 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யபட்டுள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அணுசக்தி விபத்துகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பு

அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...