follow the truth

follow the truth

July, 29, 2025
Homeஉள்நாடுசெவ்விளநீர் பயிரிடவுள்ள 86 கிராமங்கள்

செவ்விளநீர் பயிரிடவுள்ள 86 கிராமங்கள்

Published on

86 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து 45,000 செவ்விளநீர் கன்றுகளை நட விவசாய அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் செவ்விள நீருக்கு சர்வதேச சந்தையில் பாரிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச சந்தையில் செவ்விளநீரின் மீதான ஏகபோக உரிமை இலங்கைக்கு இருப்பதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின்படி செவ்விளநீர் கன்றுகள் மற்றும் தொழில்நுட்ப அறிவு இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமைத் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

“மன்னிக்க வேண்டுகிறேன்!” ஜனாதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய திஸ்ஸ

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

மஹரகம வாகன அலங்கார நிலையத்தில் பாரிய தீ

மஹரகம - பிலியந்தலை வீதியில் உள்ள கொடிகமுவ பகுதியில் அமைந்துள்ள வாகன அலங்கார நிலையத்தில் திடீரென தீ விபத்து...