follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுவறட்சியால் கேள்விக்குறியாகும் தேயிலை பயிர்ச்செய்கை

வறட்சியால் கேள்விக்குறியாகும் தேயிலை பயிர்ச்செய்கை

Published on

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தேயிலை இலைகளின் விளைச்சல் சுமார் 30% குறைந்துள்ளதாக தேயிலை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நிலவும் காலநிலை காரணமாக தேயிலை தோட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறு தேயிலை தோட்டக்காரர்கள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் லால் பிரேமநாத் தெரிவித்தார்.

இதன்படி வறண்ட காலநிலைக்கு முன்னர் ஒரு ஏக்கருக்கு 200 – 300 கிலோ தேயிலை துளிகள் கிடைக்கக்கூடியதாக இருந்த நிலையில் தற்போது 100 – 150 கிலோ வரை குறைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...