follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1இலங்கையின் கெளரவம் பந்துவீச்சாளர்களின் கைகளில்

இலங்கையின் கெளரவம் பந்துவீச்சாளர்களின் கைகளில்

Published on

இலங்கை அணி எதிர்கொள்ளும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் முதலாவது போட்டி இன்று (03) தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நியூயோர்க்கில் நடைபெறுகிறது.

அந்த போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 77 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

எந்த வீரரையும் 20 ஓட்டங்களை கடக்க தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அனுமதிக்காதது சிறப்பு.

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 30 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்தார்.

ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் அன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற 78 ஓட்டங்கள் இலக்காக உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...