follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1‘நான் கொண்டு வந்ததும் கசிந்துவிட்டது - அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று என் மனைவி என்னிடம்...

‘நான் கொண்டு வந்ததும் கசிந்துவிட்டது – அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று என் மனைவி என்னிடம் சொன்னாள்’ – எஸ்.பி.திஸாநாயக்க 

Published on

தாம் வாங்கிய லிட்ரோ எரிவாயு சிலிண்டரிலும் கசிவு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அந்நிறுவனத் தலைவரிடம் தெரிவித்தபோது, ​​சோப்பு நுரை சோதனை சரியில்லை என்றும், ஒவ்வொரு சிலிண்டரிலும் சிறு கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இது மக்களின் அச்சத்தை போக்காது என்பதால் அனைத்து எரிவாயு சிலிண்டர்களையும் ஒவ்வொன்றாக பரிசோதிக்க வேண்டும் என எஸ்.பி.திஸாநாயக்க கூறினார்

மேலும் எரிவாயு மையங்களில் கசியும் எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெற மறுப்பதாகவும் எனவே இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறினார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு (VIDEO)

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம்...

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட கைது

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி சம்பவத்துடனான நிலுவையில் உள்ள 7...