follow the truth

follow the truth

July, 2, 2025
Homeவிளையாட்டுஐ.சி.சி. சம்பியன் கிண்ண தொடரிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் சைம் ஐயூப் விலகல்

ஐ.சி.சி. சம்பியன் கிண்ண தொடரிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் சைம் ஐயூப் விலகல்

Published on

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சைம் ஐயூப், ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அவரது காலில் ஏற்பட்டுள்ள உபாதையிலிருந்து அவர் மீண்டு வருவதற்கு சுமார் 10 வாரங்கள்வரை செல்லும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இடம்பெற்ற கிரிக்கட் தொடரின் போது சைம் அயூப்பிற்கு உபாதை ஏற்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் தமது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவொன்றை இட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கட் சபை இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கட் தொடரின் போது சைம் அயூப் அணியுடன் இணைவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று...

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...