follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுகொரோனா வைரசின் மையப் பகுதியாக மாறி வரும் கொழும்பு

கொரோனா வைரசின் மையப் பகுதியாக மாறி வரும் கொழும்பு

Published on

இலங்கையில் கொரோனா வைரஸின் மையப்பகுதியாக கொழும்பு தொடர்ந்தும் உள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இன்னும் கண்டறியப்பட்டு வருகின்றனர். நேற்று கொழும்பு மாவட்டத்தில் 511 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கொழும்பில் இதேபோன்ற அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 74,380 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

எண்ணிக்கை அதிகரித்த போதிலும், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடைசி முயற்சியாக மட்டுமே ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கம் நேற்று கூறியது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அஸ்வெசும இரண்டாம் கட்டம் – தகுதி பெற்றவர்களின் பட்டியல் வௌியீடு

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெற தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல்...

உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வால் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதத்தை விட僅தளமாக உயர்ந்துள்ளதால், இந்த மாதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை...

அணுசக்தி விபத்துகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பு

அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...