follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுவிவசாயிகளிடமிருந்து 100,000 கிலோ மஞ்சள் கொள்வனவு

விவசாயிகளிடமிருந்து 100,000 கிலோ மஞ்சள் கொள்வனவு

Published on

நாடளாவிய ரீதியில் விவசாயிகளிடமிருந்து 100,000 கிலோகிராம் மஞ்சள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக வாசனைத் திரவியங்கள் மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் தொடர்பான கைத்தொழில் ஊக்குவிப்புக்கான அரச அமைச்சு தெரிவித்துள்ளது.

கம்பஹா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய விவசாய அமைச்சும் இலங்கை வாசனைப் பொருள் சந்தைப்படுத்தல் சபையும் மஞ்சளை கொள்வனவு செய்துள்ளது.

ஒரு கிலோகிராம் மஞ்சளுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை 165 ரூபாய். இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் மஞ்சள் மூலமாக மஞ்சள்ப்பொடி மற்றும் உலர் மஞ்சள் தயாரிக்கப்பட்டு மசாலா சந்தைப்படுத்தல் சபையின் விற்பனை நிலையங்கள் மூலம் நியாயமான விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் என அரச அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அணுசக்தி விபத்துகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பு

அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...