follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுதமிழ்க் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது

தமிழ்க் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது

Published on

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், 2 தமிழ்க் கைதிகள் முன்னெடுத்துவரும் உணவு தவிர்ப்பு போராட்டம், இன்று  இரண்டாம் நாளாகவும் தொடர்கின்றது.

வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி, குறித்த இரண்டு கைதிகளும் நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...

வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து வேலைத்திட்டம்

2025 வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். அகில இலங்கை பௌத்த மகா...

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...