follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுதரமற்ற உரம் வழங்கிய நிறுவனத்தை உடனடியாக கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு பணிப்புரை

தரமற்ற உரம் வழங்கிய நிறுவனத்தை உடனடியாக கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு பணிப்புரை

Published on

காலி மாவட்ட விவசாயிகளுக்கு தரமற்ற உரம் வழங்கிய நிறுவனத்தை உடனடியாக கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தேசிய உர செயலகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிறுவனம் நெல் சாகுபடிக்காக விவசாயிகளுக்கு வழங்கிய உரத்தில் 34 சதவீதத்திற்கும் அதிகமானது மணல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

பல பகுதிகளில் நாளையும் கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை...

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...