follow the truth

follow the truth

July, 26, 2025
Homeஉலகம்சீன ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதி கடும் குற்றச்சாட்டு

சீன ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதி கடும் குற்றச்சாட்டு

Published on

சீன ஜனாதிபதிக்கு சர்வாதிகாரி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.

கலிபோர்னியாவில் நிதி திரட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளின்கென் ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஒரு நாள் கழித்து அவர் இதனைத் தெரிவித்தார்.

இரு உலக வல்லரசுகளுக்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் விவாதிக்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.

பைடனின் குற்றச்சாட்டுக்கு சீனா இதுவரை பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தாய்லாந்தில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை தாண்டிய பிரச்சினை கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வரும் நிலையில், இருநாடுகளிலும்...

தாய்லாந்தின் 8 மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல்

தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையில் எல்லை மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கம்போடியாவின்...

பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்க இங்கிலாந்தும் தீர்மானம்?

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரிட்டன் முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரித்த நிலையில்,...