பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பேராசிரியர் புத்தி மாரம்பே உடன் அமுலுக்கு வரும் வகையில், விவசாய அமைச்சில் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...