கொழும்பு துறைமுகத்தை அண்மித்து வந்த சீன சேதனப் பசளையை ஏற்றிய ஹிப்போ ஸ்பிரிட் (Hippo Spirit) கப்பல், மீண்டும் களுத்துறையை அண்மித்த கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் போக்குவரத்து இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...