follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP1"ஒருபோதும் ரணிலும் சஜித்தும் ஒன்றிணையாது"

“ஒருபோதும் ரணிலும் சஜித்தும் ஒன்றிணையாது”

Published on

இந்நாட்களில் அப்பட்டமான பொய்கள் உலாவருவதாகவும், எதிர்கட்சித் தலைவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;

“.. நான் ஊடகம் என்ற சொல்லினை பாவிக்கப்போவதில்லை. பொய்யான அப்பட்டமான கீழ்த்தரமான வேலைகளை பிரச்சாரம் செய்யும் நிறுவனங்கள் உள்ளன. அவை அரசினால் கப்பம் வழங்கப்பட்டு வழிநடத்தப்படுகிறதா என்ற சந்தேகம்..

அவர்கள் இந்நாட்களில் ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவதாக பிரச்சாரம் செய்கின்றனர். நான் இங்கு ஒன்றை மட்டும் தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஒருபோதும் ரணிலும் சஜித்தும் ஒன்றிணைந்து பயணிக்காது ஒன்று சேராது, இதனை நான் நாடாளுமன்றிலேயே தெரிவித்துக்கொள்கிறேன். பொய்யான பிரச்சாரங்களை செய்ய வேண்டாம் எனக் கோரிக் கொள்கிறேன்..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பங்கள் இன்று முதல்

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (14)...

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களைத் தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வு வாரம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இலங்கை மத்திய வங்கி இன்று (ஜூலை...

இன்றும் வானம் கருமேகம் – சில இடங்களில் மழை

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை அறிக்கையின் படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் கூடுதலாக, நுவரெலியா, கண்டி,...