follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுஇன்று தெற்கில் துக்க தினம்

இன்று தெற்கில் துக்க தினம்

Published on

தென் மாகாணத்திற்கு இன்று (01) துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் கல்விக்காக பெரும் சேவையாற்றிய முன்னாள் அமைச்சர் ரொனி டி மெல் காலமானதே இதற்குக் காரணம்.

மேலும், தென் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தேசியக் கொடியும் இன்று அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என தென் மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் ருஹுனு பல்கலைக்கழக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளன.

சடலம் தற்போது ருஹுனு பல்கலைக்கழக உள்ளக அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...