follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1'நிலையான வறுமையை ஒழிக்கும் திட்டத்தை உருவாக்குவேன்'

‘நிலையான வறுமையை ஒழிக்கும் திட்டத்தை உருவாக்குவேன்’

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ், வாழ்வாதாரம் என்ற கருத்தாக்கத்திலிருந்து விடுபட்டு, நிலையான வறுமையை ஒழிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜன சவியவின் அடுத்த கட்டமாக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதன் மூலம் குடும்பம் சார்ந்த குடும்பத்தின் நுகர்வு, முதலீடு, சேமிப்பு மற்றும் உற்பத்தி செயல்முறைக்கான ஆதாரங்கள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இலங்கையில்

உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலோன் மஸ்க், தனது "X" (முன்னதாக Twitter) கணக்கில், 'ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது...