follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP2பிரச்சினையான சூழ்நிலையில் இருந்து நாட்டை காப்பாற்ற நவீனமயமாக்கல் தேவை - நாமல்

பிரச்சினையான சூழ்நிலையில் இருந்து நாட்டை காப்பாற்ற நவீனமயமாக்கல் தேவை – நாமல்

Published on

தற்போதைய பிரச்சினையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற மேற்கத்திய மயமாக்கல் செய்ய வேண்டியதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நவீனமயமாக்கலுக்கு திரும்ப வேண்டியதுதான் இப்போதைக்கு நடைமுரைஇஅப்படுத்த வேண்டியது என அவர் தெரிவித்திருந்தார்.

அத்தனகல்ல வல்கம்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 30ஆம்...

கடலோர ரயில் சேவையில் பாதிப்பு

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலொன்று இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...