follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

Published on

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) அதிகரிப்பைக் காட்டியுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் படி, இன்றைய (23ஆம் திகதி) முடிவின் போது ASPI அலகு ஒன்று 130.30 இனால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த மதிப்பு 11,096.81 அலகுகளாகக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் 994 மில்லியன் வர்த்தகம் பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார்...